545
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடையில் திடீரென்று செல்போன்ஒன்று வெடித்து சிதறியது. முக்கம் பகுதியில் உள்ள அந்தக் கடையில் உரிமையாளர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந...

405
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் தனியாக நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்து செல்போனை பறித்துச்சென்ற 3 பேரை சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.&nbs...

480
சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். ஏல்க்ஹான்என்ற அந்த நபரை விவேகானந்தர்...

327
வேலூர் மாவட்டம் பொன்னையில் பேக்கரி கடையில் வாடிக்கையாளரின் செல்போன் மற்றும் மணிபர்சை பெண் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விஜயா என்ற பெண் பேக்கரியில்தமது பர்சையும் செல்போனைய...

1950
சாம்சங் கேலக்சி செல்போன்களைப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் கணினி துறையான CERT துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் பாதுகாப்பு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி செல்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட...

7176
நீரிழிவு நோய் குறித்து அறிந்து பெண்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் அரியூரில் பேசிய அவர்,தற்போது இளைஞர்களும் இளம் பெ...

3139
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். க...



BIG STORY